Tuesday, October 8, 2013

என் முதல் கவிதை ....


வானம் ஆனவள் .. 
மேகம் எனும் வண்ண 
சேலை போர்த்தி தன்னை 
மறைக்க ...


அவன் தலைவன் கதிரவனோ , 
தன்  செந்நிற கதிர்களை, 
அவள்  அழகுக்கு  பரிசளித்தான் ....

அவள் வெக்கத்தால் முகம் சிவக்க ,  
இந்த பூவுலகமே செவ்வென ஆனது 
அதிகாலையில் ..!!!!! 

என் கண்களுக்கு  விருந்தாக...!!!


2 comments: